சத்யா ஸ்ரீனிவாசன் நினைவு சிறுகதை போட்டி 2012 :
அன்புள்ள எழுத்தாளர்களே!
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் "சுஜாதா" வை உலகிற்கு வெளிப்படுத்த ஒரு அறிய வாய்ப்பு. "சத்யா ஸ்ரீனிவாசன் நினைவு சிறுகதை போட்டி 2012 " டில் பங்குபெற்று சிறந்த எழுத்தாளர் விருதையும் பரிசுகளையும் வெல்லுங்கள்!
போட்டி விதிமுறைகள்:
1 ) கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 16 / 01 / 2012
2 ) ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்
3 ) கதைகள் சொந்த கற்பனையே என்று உறுதிமொழி கடிதம் வேண்டும். உறுதிமொழி கடிதம் இல்லாத சிறுகதைகள் போட்டியில் ஏற்றுகொள்ளபடாது
4 ) கதைகள் ஐந்து பக்கங்களுக்கு (A4 பேப்பர்) மிகாமல் இருக்க வேண்டும்
5 ) கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
6 ) மற்ற நிபந்தனைகள் மற்றும் பரிசுகளை பற்றிய விவரங்கள் விரைவில்...
No comments:
Post a Comment